* இலங்கையில் இன்றைய நாளில் இரவு10:30 நிலவரப்படி மேலும் 23 COVID19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
> இன்று அடையாளம் காணப்பட்ட ஐவர் கடற்படை முகாமில் இருந்த வீரர்களாவர்.
> மற்றைய மூவர் புனானை தனிமைபடுத்தல் மையத்திலிலே
கண்டுபிடிக்கபட்டனர்.
* மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 611 ஆக உயர்வடைந்துள்ளது.
* கடந்த 24 மணித்தியாலங்களில் 8 நோயாளிகள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
* 134 தொற்றாளர்கள் இதுவரை குணம்பெற்றுள்ளனர்.
* தொடர்ந்து சிகிச்சை பெறும் தொற்றாளர்கள் 470 பேர்.
* அவசர சிகிச்சை பிரிவில் ஒரு நோயாளியும் சிகிச்சை பெறவில்லை.
* மேலும் 317 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிப்பில் உள்ளார்கள்.
* இதுவரை 7 கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளன.
1st 100 Patients - 57 days
2nd 100 Patients - 19 days
3rd 100 Patients - 9 days
️4th 100 Patients - 4 days
️5th 100 Patients - 2 days
6th 100 Patients - 2 days
மேலதிக தகவல்கள் :
1] கொழும்பு மாவட்டத்தில் 150கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
2] இதுவரை 15,000கும் மேற்பட்டோர் PCR மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.
3] முப்படையினருக்கு விதிக்கபட்டிருந்த விடுமுறைகள் அனைத்தும் இரத்து.
4] நேற்றைய தினம் மாத்திரம் 1,500கும் மேற்பட்ட PCR சோதனைகள் நடத்தபட்டுள்ளன.
5] இதுவரை 150கும் மேற்பட்ட கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதாக கண்டறியபட்டுள்ளது.
> கோவிட் 19 உடன் அனுமதிக்கப்பட்ட கடற்படை வீரர்களில் பெரும்பாலானோர் கோவிட் அறிகுறிகளைக் கொண்டிருக்கவில்லை" என்று கடற்படை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
6] இராணுவ முகாம்களில் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக தலைமையில் விசேட ஜனாதிபதி செயலணி ஸ்தாபனம்
7] கொழும்பு டோரிங்டன் 60 வத்த, ஹேவ்லாக் லேன் மற்றும் டபரே சாலை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.
8] Colombo-7 டாபரே மாவத்தையைச் சேர்ந்த 134 பேர் புனானை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.
9] ஊரடங்கு சட்டத்தை மீறிய 40,000கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யபட்டுள்ளனர்.
10] 10,000கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளன
இலங்கை தரவுகள்
#611 #134 #07 #470
Infected Recovered Deaths In Active
உலக தரவுகள்
#3,008,196 #207,361 #884,582
Total Cases Deaths Recoverd

0 Comments