* இலங்கையில் இன்றைய நாளில் இரவு10:30 நிலவரப்படி மேலும் 25 COVID19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
> இன்று அடையாளம் காணப்பட்ட 5 நோயாளிகள் கடற்படை வீரர்களோடு தொடர்பு காணப்பட்டவர்கள்.
> மூவர் கடற்படை வீரர்களாவர்.
> ஒருவர் கொழும்பை சேர்ந்தவர்
(மற்றையவர்களின் விபரங்களை சுகாதார அமைச்சு வெளியிடவில்லை)
* மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 690 ஆக உயர்வடைந்துள்ளது.
* கடந்த 24 மணித்தியாலங்களில் 8 நோயாளிகள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
* 162 தொற்றாளர்கள் இதுவரை குணம்பெற்றுள்ளனர்.
* தொடர்ந்து சிகிச்சை பெறும் தொற்றாளர்கள் 521 பேர்.
* அவசர சிகிச்சை பிரிவில் ஒரு நோயாளியும் சிகிச்சை பெறவில்லை.
* மேலும் 145 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிப்பில் உள்ளார்கள்.
* இதுவரை 7 கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளன.
1st 100 Patients - 57 days
2nd 100 Patients - 19 days
3rd 100 Patients - 9 days
️4th 100 Patients - 4 days
️5th 100 Patients - 2 days
6th 100 Patients - 2 days
மேலதிக தகவல்கள் :
1] நேற்றைய தினம் மாத்திரம் 1,500கும் மேற்பட்ட PCR சோதனைகள் நடத்தபட்டுள்ளன.
2] இதுவரை 22,400கும் மேற்பட்டோர் PCR மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.
3] கொழும்பு மாவட்டத்தில் 150கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
4] மொத்தம் 250கும் அதிகமான கடற்படை வீரர்கள் இதுவரை கோவிட் -19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
5] கம்பஹா மாவட்டத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.
6] மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் மீள் செயற்பாடுகள் எதிர்வரும் 11 ஆம் திகதியே ஆரம்பமாகும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7] ஊரடங்கு சட்டத்தை மீறிய 43,000கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யபட்டுள்ளனர்.
8] 12,000கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளன.
இலங்கை தரவுகள் LK
#690 #162 #07 #521
Infected Recovered Deaths In Active
உலக தரவுகள் 🌎
#3,351,452 #239,632 #1,060,612
Total Cases Deaths Recoverd

0 Comments