சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் அதிகாரிகள் பாடசாலைகளை மீண்டும் திறந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி தெரிவித்துள்ளன.

இருப்பினும், ஆரம்ப பிரிவுகளில் மாணவர்களின் வருகை மிகக் குறைவாகவே காணப்படுகிறது என்று ஹூபேய் பாடசாலைகள் அறிவித்துள்ளன.

பாடசாலைக்குள் வர ஆரம்பிப்பதற்கு முன், அனைத்து மாணவர்களும் தாங்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள சுகாதார அறிவுறுத்தல்களை கையாள வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளனர்.

கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சின்படி, விடுமுறை நாட்களில் 115 மில்லியன் சுற்றுலா பயணிகள் சீனாவுக்கு வருகை தந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளனர்.