சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் விரைவில் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
நேற்று (05) சுகாதார அமைச்சர் ஒரு அறிக்கையில், அழகு கலை நிலையங்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்கள் கடுமையான சுகாதார வழிகாட்டுதலின் கீழ் வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் தெளிவுபடுத்தி, விரைவில் வழங்கப்படும் வழிகாட்டுதல்களின்படி தேவையான மாற்றங்களைச் செய்த பின்னரே சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்க முடியும் என்று அனில் ஜசிங்க கூறியுள்ளார்.

0 Comments