பொலிஸ் பதிவுகளின்படி, தம்புய்ளை பிரதான பஸ் தரிப்பிடத்தில் பொது கழிப்பறைக்கு முன்னால் ஒரு மயக்க நிலையில் சிப்பாய் கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 30 நிமிடங்கள் கழித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
"கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக யாரும் சிப்பாய் அருகில் செல்லவில்லை, கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு 2 நபர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்" என்று பகுதி குடியிருப்பாளர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இந்த சிப்பாயின் மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க தம்புள்ளை போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

0 Comments