ஜெர்மனியில் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை தாண்டியுள்ளது.

நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை ஒரு மில்லியன் ஐம்பதாயிரத்தை தாண்டிவிட்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் தனது மக்களை சிறப்பு கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் அடுத்த கட்டம் மிகவும் ஆபத்தானது என்றார்.