இதற்கிடையில், நாட்டில் மசூதிகளை நிர்வகிக்கும் மாநில அமைப்பான வக்ஃப் வாரியம், ரமழான் மாதத்தில் மசூதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்று பல சிறப்பு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
*மசூதிகள் திறக்கபடகூடாது : இமாம்கள் மட்டுமே மசூதிக்கு செல்லலாம்
*நோன்பு கஞ்சிகள் வழங்கபடகூடாது
*இப்தார் நிகழ்ச்சிகளை நடாத்த கூடாது


0 Comments