திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்குப் பின்னர் நாட்டில் போலீஸ் ஊரடங்கு உத்தரவு இருக்காது என அறிக்கையில் கூறபட்டுள்ளது.
மேலும் அறிவிப்பு வரும் வரை கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களுக்கு உள்ளே நுழைவதும் வெளியேயும் பயணம் செய்ய அனுமதிக்கப்படாது.

0 Comments