ஏப்ரல் 20 முதல் ஒவ்வொரு நாளும் காலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 21 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாது.
எனவே இன்று இரவு 8 மணி முதல் 27 திங்கள் அதிகாலை 5 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவின் கீழ் இருக்கும்.
அதிக ஆபத்து இல்லாத இடங்களில் 27ம் திகதி காலை ஊரடங்கு உத்தரவு மீண்டும் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments