48 நோயாளிகள் இன்று கண்டுபிடிக்கபட்டுள்ளனர்.
இன்று வரை 416 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

வெலிசர கடற்படை முகாமில் இருந்து 30 பேர்
இரத்தினபுரி, குருநாகல், கண்டி மற்றும் பதுளையைச் சேர்ந்த கடற்படை வீரர்களாவர்.

11 பேர் கொழும்பு(12) பண்டாரநாயக்க மாவத்தைச் சேர்ந்தவர்கள்

1 மருதானையிலிருந்து கண்டுபிடிக்கபட்ட கர்ப்பிணி தாய்.

COVID-19 UPDATES – 10:00PM, 24TH APRIL

 #300             #416             #109              #7
Under        Infected        Recovered    Deaths
Obser
vations