இலங்கையில் இன்று மொத்தம் 15 COVID19 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளது.

குறித்த 15 பேரும் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் எனவும் அவர்களில் ஒருவர் கர்ப்பிணி பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அனைவரும் கொழும்பு மாவட்டத்தில் கெசல்வத்த மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.